கரூர் ஆட்சியர் அலுவலகம் அருகே அடிக்கடி விபத்து நடப்பதை தடுக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்

கரூர்: கரூர் ஆட்சியர் அலுவலகம் அருகே அடிக்கடி விபத்து நடப்பதை தடுக்க கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளார். கரூர் – திருச்சி சாலையில் இருந்து மேம்பாலத்தின் அணுகு சாலை வழியே வணக்கங்கள் திரும்பி வருகின்றன. போக்கு வரத்து திருப்பி விடப்பட்டதால் அடிக்கடி விபத்து ஏற்படுவதாக கூறி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளார். …

Related posts

சென்னை மெரினாவில் நடைபெற்ற வான் சாகச நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, உடல்நலன் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5-ஆக உயர்வு

வன்னியர் இடஒதுக்கீடு போராட்டத்தில் பலியான மணியின் பெயரை யாதவர் சமுதாயமென பதியவேண்டும்: முதல்வருக்கு, தமிழ்நாடு யாதவ மகாசபை கோரிக்கை

மீனவர்கள் திடீர் மறியல்: மாமல்லபுரம் அருகே பரபரப்பு