கரூர் அருகே சாலை விபத்தில் இருவர் பலி

கரூர்: கரூர் பரமத்தி பவர் கிரேட் அருகே இருசக்கர வாகனமும், காரும் மோதி கொண்ட விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் பணித்த உதயகுமார்(45), சேட்டு(35) ஆகியோர் பலியாகினர்…

Related posts

சென்னை மெரினாவில் நடைபெற்ற வான் சாகச நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, உடல்நலன் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5-ஆக உயர்வு

வன்னியர் இடஒதுக்கீடு போராட்டத்தில் பலியான மணியின் பெயரை யாதவர் சமுதாயமென பதியவேண்டும்: முதல்வருக்கு, தமிழ்நாடு யாதவ மகாசபை கோரிக்கை

மீனவர்கள் திடீர் மறியல்: மாமல்லபுரம் அருகே பரபரப்பு