கரூர் அருகே கள்ளச்சாராயம் காய்ச்சிய அதிமுக நிர்வாகியை கைது செய்து போலீஸ் விசாரணை

கரூர்: கரூர் அருகே கள்ளச்சாராயம் காய்ச்சிய பரமத்தி ஒன்றிய எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளரான அதிமுக நிர்வாகி வசந்தகுமார் என்பவரை கைது செய்து போலீஸ் விசாரணையில் ஈடுபடுத்தியுள்ளது. கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக வந்த தகவலின் அடிப்படையில் போலீஸ் வசந்தகுமார் வீட்டில் சோதனை நடத்திய நிலையில் கைது செய்யப்பட்டார்….

Related posts

செய்யாறில் இன்று திருமணம் நடக்க இருந்தது காஞ்சிபுரம் சென்ற மணப்பெண் கடத்தலா?

பாமக பிரமுகருக்கு அரிவாள் வெட்டு

16 ஆண்டு தலைமறைவு சாமியார் அதிரடி கைது