கரூரில் போராடிய சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன் கைது

கரூர்: கல்குவாரிக்கு எதிராக போராடிய விவசாயி ஜெகநாதன் கொலையை கண்டித்து போராடிய சுற்றுசூழல் ஆர்வலர் முகிலன் கைது செய்யப்பட்டுள்ளார். விவசாயி உடலை வாங்க மறுத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உறவினர்களுடன் போராடிய முகிலன் கைது செய்யப்பட்டுள்ளார். …

Related posts

ஒன்றிய அரசின் குற்றவியல் சட்டத்தை எதிர்த்து; திமுக சார்பில் நாளை உண்ணாவிரத போராட்டம்: சட்டத்துறை செயலர் என்.ஆர். இளங்கோ அறிவிப்பு

சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை

கட்டுமான தொழில் கடுமையாக பாதிப்பு; ஆந்திராவில் இருந்து மணல் எடுத்து வர அனுமதி: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு லாரி உரிமையாளர்கள் சங்கம் கடிதம்