கருப்பு பூஞ்சை குறித்து மத்திய அரசு அறிவுறுத்தல்

புதுடெல்லி: கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களை தாக்கும் கருப்பு பூஞ்சை எனும் மியூகோர்மைகோசிஸ் நோயை அறிவிக்கப்பட்ட நோயாக பட்டியலிட அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது. இது குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் அனுப்பிய கடிதத்தில், ‘‘பெருந்தொற்று நோய் சட்டத்தின் கீழ் மியூகோர்மைகோசிஸ் நோய் அறிவிக்கப்பட்ட நோயாக பட்டியலிடப்பட வேண்டும். இதன் மூலம் மாநிலத்தின் எந்த மருத்துவமனையிலும்  இந்த நோய் பாதிப்பு இருப்பவர் அல்லது அறிகுறி இருப்பவர் குறித்து மாவட்ட தலைமை மருத்துவ அதிகாரிக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்’’ என கூறப்பட்டுள்ளது….

Related posts

முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறார் கெஜ்ரிவால்

அரசு அலுவலகங்களில் லஞ்சம் தந்தால்தான் வேலை நடக்கிறது: ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரியே குற்றம்சாட்டியதால் பரபரப்பு

ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் முன்னாள் இஸ்ரோ தலைவர் பங்கேற்பு