கருத்து சுதந்திரம் என்பதற்காக சமூக வலைத்தளங்களில் என்ன வேண்டுமானாலும் பேசலாமா?..ஐகோர்ட் கிளை கேள்வி

மதுரை: கருத்து சுதந்திரம் என்பதற்காக சமூக வலைத்தளங்களில் என்ன வேண்டுமானாலும் பேசலாமா? உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. நீதிமன்றத்தல் உறுதியளித்தும் அதனை மீறும் வகையில் சாட்டை துரைமுருகன் செயல்பட்டது ஏன்? என சாட்டை துரைமுருகன் என்பவருக்கு வழங்கிய ஜாமீனை ரத்து செய்யக் கோரிய வழக்கில் நீதிபதி கேட்டுள்ளார். சாட்டை துரைமுருகன் பேசிய முதல் வார்த்தையை படிக்கவே கூச்சமாக இருக்கிறது என நீதிபதி புகழேந்தி கூறியுள்ளார். …

Related posts

தமிழ்நாட்டில் இன்று முதல் 7 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

நிலக்கடலை சாகுபடியில் அதிக மகசூலுக்கு முக்கிய தொழில்நுட்பம்

ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமான நேற்று ஏலகிரி மலையில் திரண்ட சுற்றுலா பயணிகள்