கமுதி அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் குடியிருப்பில் தீ விபத்து

ராமநாதபுரம்: கமுதி அருகே பேரையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டது. பழைய மருத்துவர் – செவிலியர் குடியிருப்பில் யாரும் வாசிக்காததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. காலாவதியான மருத்துவ உபகரணங்கள் தீயில் எரிந்து சேதமடைந்த நிலையில் காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றது.    …

Related posts

மக்களுக்கு சேவையாற்றுவோரை கவுரவிக்கும் வகையில் விஜயகாந்த், ஜி.விஸ்வநாதன் உள்ளிட்ட 9 பேருக்கு விருது: எஸ்டிபிஐ கட்சி அறிவிப்பு

பாடப்புத்தகத்தில் நாகப்ப படையாட்சியின் வரலாறு இடம்பெற நடவடிக்கை எடுக்க கோரிக்கை

அன்புமணி கோரிக்கை ஆன்லைன் சூதாட்டத்திற்கு அரசு தடை பெற வேண்டும்