கபாலீஸ்வரர் கோயில் குளத்தில் சிலை தேடும் பணி தீவிரம்..!!

சென்னை: சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் இருந்து திருடப்பட்டதாக கூறப்படும் மயில் சிலை, கோயில் குளத்தில் புதைக்கப்பட்டுள்ளதாக விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. நீதிமன்ற உத்தரவின் பேரில் 70க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் சிலையை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 15 அடி ஆழம் கொண்ட இக்குளத்தில் காலை முதலே தேடும் பணியானது தொடங்கப்பட்டது. …

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை