கன்னியாகுமரி மாவட்டம் கோவளத்தில் அதானி நிறுவனம் துறைமுகம் அமைப்பதற்கு எதிர்ப்பு

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் கோவளத்தில் அதானி நிறுவனம் துறைமுகம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவளத்தில் புதிய சரக்கு பெட்டக மாற்று துறைமுகத்தோடு சொகுசு கப்பல்கள் வர கோவளம், கீழ்மணக்குடி, மேல் மணக்குடி உள்ளிட்ட கிராம மக்கள் தேவாலயம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்….

Related posts

போலி இ-மெயில் அனுப்பி பணம் பறிக்கும் மோசடி கும்பல்; எச்சரிக்கையாக இருக்க சைபர் போலீஸ் அறிவுறுத்தல்

அரசு உதவிபெறும் பள்ளி இசை ஆசிரியர் பெற்ற கூடுதல் ஊதியத்தை திரும்ப வசூலிக்கும் உத்தரவு செல்லும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

பரந்தாமன் எம்எல்ஏ உருவாக்கியுள்ள “நம்ம எக்மோர்” செயலி: துணை முதல்வர் தொடங்கி வைத்தார்