கனமழை காரணமாக மரக்கிளை திடீரென உடைந்து வீட்டின் மீது விழுந்து விபத்து: முதியவர் தப்பினார்

திருவள்ளூர்: திருவள்ளூர் ஜெயா நகரில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த மழையின் காரணமாக மரக்கிளை உடைந்து விழுந்து வீட்டு ஓடு நொறுங்கியதில் அதிர்ஷ்டவசமாக முதியவர் உயிர் தப்பினார். திருவள்ளூர் ஜெயா நகரை சேர்ந்தவர் முருகேசன்(58), நேற்று முன்தினம் இரவு முருகேசன் வீட்டில் தரையில் படுத்துக் கொண்டிருந்தார். மழை பெய்ததால் வீட்டுக்குள் மேலிருந்து ஒழுகியது.  இதனால் முருகேசன் அங்கிருந்து எழுந்து வெளியில் உள்ள சோபாவில் படுத்து உள்ளார். அப்போது வீட்டு அருகில் உள்ள வெல்லாங்காய் மரத்தின் பெரிய மரக்கிளை உடைந்து ஓட்டு வீட்டின் மீது விழுந்தது. இதனால் ஓடு நொறுங்கி சேதம் அடைந்தது. இதில் வீட்டு வாசலில் படுத்துக்கொண்டு இருந்த முருகேசன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். …

Related posts

விக்கிரவாண்டி தொகுதி அடங்கிய விழுப்புரம் மாவட்டத்தில் திமுக ஆட்சியில் ஏராளமான திட்டங்கள்: தமிழ்நாடு அரசு பெருமிதம்: 16,128 பேருக்கு ரூ.24.43 கோடி சுய உதவிக்குழு கடன் ரத்து

தமிழ்நாட்டில் 5 நாட்கள் மிதமான மழை பெய்யும்

சட்டம்-ஒழுங்கை பராமரிப்பதே முதல் பணி ரவுடிகளுக்கு அவர்கள் மொழியில் சொல்லிக்கொடுப்போம்: புதிதாக பொறுப்பேற்ற சென்னை போலீஸ் கமிஷனர் அருண் எச்சரிக்கை