கனமழை காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை (13-12-2022) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு

செங்கல்பட்டு: கனமழை காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை (13-12-2022) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். ஏற்கனவே திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டத்துக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு விடுமுறை அறிவித்துள்ளனர்….

Related posts

சேலத்தில் பால் கேனுக்கு வெல்டிங் வைத்தபோது விபத்து: 2 பேர் படுகாயம்

3 புதிய குற்றவியல் சட்டங்கள்.. எதற்காக இந்த சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன?: காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கேள்வி

கடலூரில் பாமக பிரமுகருக்கு அரிவாள் வெட்டு..!!