கண்ணிவெடி தாக்குதலில் 4 சிஆர்பிஎப் வீரர்கள் காயம்

பிஜாபூ: சட்டீஸ்கர் மாநிலம் பிஜாபூர் மாவட்டத்தில் நக்சல்கள் நடமாட்டம் மிகுந்த மொடாக்பால் பகுதியில் சிஆர்பிஎப் 153 பட்டாலியன் வீரர்கள் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது, அதிகாலை 3 மணியளவில், முர்கினார் சாலையில் உள்ள சின்னாகோடெபல் முகாமை சுற்றி வளைத்த நக்சல்கள், சிஆர்பிஎப் படையினர் மீது கண்ணிவெடி வீசி தாக்குதல் நடத்தினர். இதில், 4 வீரர்கள் காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக அங்கிருந்து அழைத்து செல்லப்பட்டு பிஜாபூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்….

Related posts

திருப்பதி அன்ன பிரசாதத்தில் பூரான் இருந்ததாக கூறப்படும் செய்தி முற்றிலும் தவறானது: திருமலை தேவஸ்தானம்

ஹரியானா, காஷ்மீரில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தகவல்

ஹரியானா மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு