கணவன், மாமியாரை கொன்ற பெண் கைது

திண்டுக்கல்: வேடசந்தூர் அருகே மாமியார் மற்றும் கணவரை ஆண் நண்பரை ஏவி கொலை செய்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். குருக்களையம்பட்டியில் மாமியார் சவுந்திரம் மற்றும் கணவர் செல்வராஜை கொலை செய்த சுபாஷினி என்ற பெண் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்….

Related posts

கடலூர் மத்திய சிறையில் கைதிகள் இடையே மோதலில் ஒருவருக்கு காயம்!!

மணப்பாறையில் மூதாட்டியை கொலை செய்து நகை கொள்ளையடித்த சம்பவத்தில் மேலும் 4 பேர் கைது

எஸ்ஐ எனக்கூறி மிரட்டி பெட்டிக்கடைக்காரரிடம் ரூ.1500 பறித்த பாஜ நிர்வாகி கைது