கட்சியையும், கொடியையும் சசிகலா உரிமை கொண்டாட முடியாது: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

சென்னை: அதிமுகவுக்கும் சசிகலாவுக்கும் எந்தவித தொடர்பு இல்லாத நிலையில் அதிமுக கொடியை பயன்படுத்த உரிமை கிடையாது என அமைச்சர் ஜெயக்குமார் பேட்டியளித்தார். அதிமுக கொடியை சசிகலா பயன்படுத்துவது சட்டவிரோதம் என்று டிஜிபியிடம் புகார் அளிக்கப்பட்டது என கூறினார். கட்சியையும், கொடியையும் சசிகலா உரிமை கொண்டாட முடியாது எனவும் கூறினார். …

Related posts

அரசு மருத்துவமனைகளில் உள்ள குறைபாடுகளை களைய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: எடப்பாடி வலியுறுத்தல்

சொல்லிட்டாங்க…

மகாவிஷ்ணு கைது விவகாரத்தில் சட்டம் கடமையை செய்துள்ளது: செல்வபெருந்தகை பேட்டி