கடையம் அருகே பொதுமக்களை தாக்கிய கரடி உயிரிழப்பு

தென்காசி மாவட்டம் கடையம் அருகே பொதுமக்களை தாக்கிய கரடி உயிரிழந்தது. மசாலா வியாபாரியை கடித்து குதறிய கரடி மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது. பின்னர் காட்டில் விடப்பட்ட கரடி உயிரிழந்ததாக வனத்துறை தகவல் தெரிவித்துள்ளது. …

Related posts

தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் சென்னை உட்பட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

பாஜ பிரமுகர் தொடர்பு உள்ள தங்க கடத்தல் விசாரணையில் தொய்வு

சேலத்தில் பால் கேனுக்கு வெல்டிங் வைத்தபோது விபத்து: 2 பேர் படுகாயம்