கடல் அட்டை பறிமுதல்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மரைன் போலீஸ் போலீசார், வேதாளை கடற்கரை பகுதியில் நேற்று சோதனை மேற்கொண்டனர். அப்போது, அங்குள்ள தென்னந்தோப்பில் ₹50 லட்சம் மதிப்புள்ள  1,020 கிலோ கடல் அட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. இவற்றை இலங்கைக்கு கடல் வழியாக இரவு வேளையில் கடத்த திட்டமிடப்பட்டிருந்தது தெரிந்தது. கடத்தல் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். …

Related posts

பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் கூடிய கலைஞர் நூற்றாண்டு பூங்கா நாளை திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்கள்!

மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சியை பார்க்க வந்த நபர் உயிரிழப்பு

தி.மலையில் பக்தர்கள் அலைமோதல்; அண்ணாமலையார் கோயிலில் 3 மணிநேரம் காத்திருந்து தரிசனம்