கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே முந்திரி எண்ணெய் தயாரிக்கும் ஆலையில் தீவிபத்து..!!

கடலூர்: கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே முந்திரி எண்ணெய் தயாரிக்கும் ஆலையில் திடீரென தீவிபத்து ஏற்பட்டுள்ளது. காடாம்புலியூரில் முந்திரியை இருந்து எண்ணெய் எடுக்கும் ஆலையில் தீப்பிடித்து பொருள்கள், இயந்திரங்கள் சேதமடைந்தன. கடலூரில் இருந்து தீயணைப்பு படையினர் வந்து முந்திரி ஆலையில் தீயை அணைக்க முயற்சி செய்து வருகின்றனர். …

Related posts

விக்கிரவாண்டி தொகுதி அடங்கிய விழுப்புரம் மாவட்டத்தில் திமுக ஆட்சியில் ஏராளமான திட்டங்கள்: தமிழ்நாடு அரசு பெருமிதம்: 16,128 பேருக்கு ரூ.24.43 கோடி சுய உதவிக்குழு கடன் ரத்து

தமிழ்நாட்டில் 5 நாட்கள் மிதமான மழை பெய்யும்

சட்டம்-ஒழுங்கை பராமரிப்பதே முதல் பணி ரவுடிகளுக்கு அவர்கள் மொழியில் சொல்லிக்கொடுப்போம்: புதிதாக பொறுப்பேற்ற சென்னை போலீஸ் கமிஷனர் அருண் எச்சரிக்கை