கடலூர் மங்கலம்பேட்டையில் தலைவர் பதவியை விட்டுத்தரக்கோரி காங்கிரஸினர் உண்ணாவிரதம்

கடலூர்: மங்கலம்பேட்டை பேரூராட்சி தலைவர் பதவியை விட்டுத்தரக்கோரி காங்கிரஸ் சார்பில் உண்ணாவிரதம் நடத்தினர். காங்கிரஸுக்கு ஒதுக்கிய இடத்தில் திமுக வேட்பாளர் போட்டியிட்டு வென்றதால் காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடத்தினர்.  …

Related posts

இந்திய விமான படை சாகச நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் தொடக்கம்!

கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்க பணிக்காக கோயில், கட்டிடங்கள் அகற்றம்: நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை

சென்னையில் இன்று புறநகர் ரயில் சேவையில் மாற்றம்; கூடுதல் பேருந்துகள் இயக்கம்!