கடலூர்: மங்கலம்பேட்டை பேரூராட்சி தலைவர் பதவியை விட்டுத்தரக்கோரி காங்கிரஸ் சார்பில் உண்ணாவிரதம் நடத்தினர். காங்கிரஸுக்கு ஒதுக்கிய இடத்தில் திமுக வேட்பாளர் போட்டியிட்டு வென்றதால் காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடத்தினர். …
கடலூர்: மங்கலம்பேட்டை பேரூராட்சி தலைவர் பதவியை விட்டுத்தரக்கோரி காங்கிரஸ் சார்பில் உண்ணாவிரதம் நடத்தினர். காங்கிரஸுக்கு ஒதுக்கிய இடத்தில் திமுக வேட்பாளர் போட்டியிட்டு வென்றதால் காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடத்தினர். …