கடலூர் நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்ந்தாலும் உள்ளாட்சி பிரதிநிதிகள் 5 ஆண்டுகளுக்கு நீடிப்பர்: ஆட்சியர்

கடலூர்: கடலூர் நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்ந்தாலும் உள்ளாட்சி பிரதிநிதிகள் 5 ஆண்டுகளுக்கு நீடிப்பர் என்று கடலூர் ஆட்சியர் தெரிவித்துள்ளார். 100 நாட்கள் வேலை திட்டமும் 5 ஆண்டுகளுக்கு தொடரும் என கடலூர் ஆட்சியர் பாலசுப்பிரமணியம் விளக்கம் அளித்துள்ளார். கடலூரில் நடந்த கருத்து கேட்பு கூட்டத்தில் மக்களின் கருத்துகளை ஆட்சியர் பாலசுப்பிரமணியம் கேட்டறிந்தார்….

Related posts

திருச்சி ரவுடி கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது..!!

அதிமுகவுக்கு எதிராக அண்ணாமலை சூழ்ச்சி: எடப்பாடி பழனிசாமியை நம்பிக்கை துரோகி என கூறியதற்கு ஆர்.பி.உதயகுமார் கண்டனம்

புதிய குற்றவியல் சட்டம்: திமுக உண்ணாவிரதம்