கடலூர் சிறைத்துறை அலுவலர் வீட்டில் பெட்ரோல் ஊற்றி எரித்த வழக்கில் 2 பேர் கைது

கடலூர்: கடலூர் சிறைத்துறை அலுவலர் மணிகண்டன் வீட்டில் பெட்ரோல் ஊற்றி எரித்த வழக்கில் தினேஷ், செந்தில் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறையில் உள்ள கைதி எண்ணூர்  தனசேகரனிடம் செல்போன் பறிமுதல் செய்ததால் பெட்ரோல் ஊற்றி எரித்ததாக விசாரணையில் தெரிவித்துள்ளனர். …

Related posts

சொகுசு கார் மோசடி: தவெக நிர்வாகி கைது

உரிய ஆவணம் இல்லாத பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த 3 பேர் கைது

காரைக்குடியில் பிரபல ரவுடி சுரேஷ் கைது