கடலூர்: கடலூர் சிறைத்துறை அலுவலர் மணிகண்டன் வீட்டில் பெட்ரோல் ஊற்றி எரித்த வழக்கில் தினேஷ், செந்தில் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறையில் உள்ள கைதி எண்ணூர் தனசேகரனிடம் செல்போன் பறிமுதல் செய்ததால் பெட்ரோல் ஊற்றி எரித்ததாக விசாரணையில் தெரிவித்துள்ளனர். …