கடலூர் எம்.பி. ரமேஷை ஒருநாள் சிபிசிஐடி விசாரிக்க குற்றவியல் நீதிமன்றம் அனுமதி

கடலூர்: கடலூர் எம்.பி. ரமேஷை ஒருநாள் சிபிசிஐடி விசாரிக்க தலைமை குற்றவியல் நீதிமன்றம் அனுமதிவழங்கியுள்ளது. முந்திரி ஆலை தொழிலாளி கொலை வழக்கில் கைதான கடலூர் எம்.பி. ரமேஷ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். 2 நாட்கள் விசாரணைக்கு அனுமதி கோரியிருந்த நிலையில் ஒருநாள் அனுமதி அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. …

Related posts

ஒசூரில் தனியார் வங்கி ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து 14.5 லட்சம் கொள்ளை!

செய்யாறில் இன்று திருமணம் நடக்க இருந்தது காஞ்சிபுரம் சென்ற மணப்பெண் கடத்தலா?

பாமக பிரமுகருக்கு அரிவாள் வெட்டு