கடலூர் எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய தொழிற்சாலை பொருட்களுக்கு மர்ம நபர்கள் தீ வைப்பு

கடலூர்: பெரியகுப்பம் பகுதியில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய தொழிற்சாலை பொருட்களுக்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர். இயங்காத நிலையில் இருந்த தொழிற்சாலையின் பொருட்களுக்கு தீ வைத்தவர்கள் யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். …

Related posts

வன்னியர் இடஒதுக்கீடு போராட்டத்தில் பலியான மணியின் பெயரை யாதவர் சமுதாயமென பதியவேண்டும்: முதல்வருக்கு, தமிழ்நாடு யாதவ மகாசபை கோரிக்கை

மீனவர்கள் திடீர் மறியல்: மாமல்லபுரம் அருகே பரபரப்பு

சென்னை மெரினாவில் வான் சாகச நிகழ்ச்சியை காண்பதற்காக புறநகர் ரயில்களில் 3 லட்சம் பேர் பயணம்