கடலூர் அருகே 13 வயது சிறுவன் ஒட்டிய பைக் மோதி 3 வயது குழந்தை உயிரிழப்பு

கடலூர்: விருத்தாலம் அருகே விஜயமாநகரில் 13 வயது சிறுவன் ஒட்டிய பைக் மோதி 3 வயது குழந்தை உயிரிழந்துள்ளது. பைக் ஒட்டிய சிறுவன் மற்றும் அவரது தந்தை சிவகுருவை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர். …

Related posts

9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி தீவிரம்

அதிகாரிகள் முறையாக கண்காணிப்பதில்லை 100 நாள் வேலை திட்டம் கொள்ளையடிக்கும் திட்டம்: நீதிபதிகள் காட்டம்

திருச்சியில் ரூ.315 கோடியில் டைடல் பூங்காவுக்கு டெண்டர்:18 மாதத்தில் கட்டி முடிக்க திட்டம், 5 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு