கடலூர் அருகே ரூ.2 கோடி மதிப்பிலான சிலைகள் பறிமுதல்

கடலூர்: கடலூர்- விருத்தாசலத்தில் தொன்மைவாய்ந்த 2 வெண்கல சிலைகளை சிலைகடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். மகிமைதாஸ் என்பவருக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனை மற்றும் அதன் தொடர் நடவடிக்கைகளில் சிலைகள் மீட்கப்பட்டது. மாரியம்மன் சிலை ஒன்றும், பெருமாள் சிலை  ஒன்றும் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் கைப்பற்றினர்.  …

Related posts

விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியின் இடைத்தேர்தல்; பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக தேர்தல் ஆணையம்

ரூ.4 கோடி பறிமுதல் வழக்கு பாஜக பொருளாளர் ஆஜராக ஆணை

வரதட்சணை கொடுமை வழக்கில் 7 ஆண்டு சிறை..!!