தூத்துக்குடி: கடலில் மீன்பிடிக்க சென்ற தூத்துக்குடி மீனவர்கள் இருவர் படகிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்தனர். திரேஸ்புரம் கடற்கரையிலிருந்து நேற்று காலை மீன்பிடிக்க சென்ற கர்ணன் என்பவர் கடலில் தவறி விழுந்து உயிரிழந்தார். இதேபோல் திரேஸ்புரத்தில் 2 கடல் மைல் தொலைவில் நண்டு பிடித்துக் கொண்டிருந்த திலகராஜ் மயங்கி விழுந்து பலியானார்….