கடம்பத்தூர் ரயில் நிலையம் அருகில் சுரங்க நடைபாதை அமைக்கும் பணிக்கு ஆட்சேபனை இருந்தால் தெரிவிக்கலாம்: கலெக்டர் தகவல்

திருவள்ளுர்: திருவள்ளுர் வட்டம், கடம்பத்தூர் – திருவாலங்காடு ரயில் நிலையங்களுக்கு இடையில், கடம்பத்தூர் இரயில் நிலையம் அருகில் சுரங்க நடைபாதை அமைக்கும் பணி நெடுஞ்சாலைத் துறை மூலம் நடைபெற உள்ளது.  இது குறித்து ஆட்சேபனை ஏதும் இருப்பின் திருவள்ளுர் மாவட்ட கலெக்டருக்கு இந்த அறிவிப்பு வெளியீடு செய்த 15 தினங்களுக்குள் எழுத்து மூலமாக தெரிவித்துக்குமாறு மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்….

Related posts

தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் சென்னை உட்பட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

பாஜ பிரமுகர் தொடர்பு உள்ள தங்க கடத்தல் விசாரணையில் தொய்வு

சேலத்தில் பால் கேனுக்கு வெல்டிங் வைத்தபோது விபத்து: 2 பேர் படுகாயம்