கடப்பா வனப்பகுதியில் இருந்து செம்மரக்கட்டைகளை கடத்த முயன்ற 16 பேர் கைது

கடப்பா: ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் வனப்பகுதியில் இருந்து செம்மரக்கட்டைகளை கடத்த முயன்ற 16 பேர் கைது செய்யப்பட்டனர். 12 தமிழ்நாடு கூலித் தொழிலாளர்கள் உள்பட 16 பேரை ஆந்திர போலீஸ் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். செம்மரம் கடத்தலுக்கு பயன்படுத்திய 2 கார்கள், ஒரு லாரி மற்றும் ஒரு டன் எடையுள்ள செம்மரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன….

Related posts

11 மணி நிலவரம்: ஹரியானாவில் 23% வாக்குப்பதிவு

திருப்பதியில் ரூ.13.45கோடியில் சமையற்கூடம் திறப்பு

வேலையின்மை எனும் நோயை பாஜக பரப்பியுள்ளது: ராகுல்