கடன் தருவதாக போன் அழைப்பில் தொல்லை தந்தால் அபராதம்

புதுடெல்லி: மத்திய தொலைதொடர்பு அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தலைமையில் உயர்மட்ட கூட்டம் நடந்தது. இதில், செல்போன் மூலம் கடன் தருவதாக அடிக்கடி குறுந்தகவல் அனுப்பப்படுவது, தொல்லை தரும் வரும் டெலிமார்க்கெட் போன் அழைப்புகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, டெலிமார்க்கெட்டிங் மூலம் தொல்லை கொடுப்போர் மீது அபராதங்கள் விதிக்கவும், தொடர்ந்து ஈடுபட்டால் இணைப்புகளை துண்டிக்கவும் நடவடிக்கை எடுக்கவும், தொலைதொடர்பு வசதிகளை பயன்படுத்தி நடக்கும் நிதி மோசடிகளை தடுக்க டிஜிட்டல் உளவு பிரிவு  தொடங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது….

Related posts

அதானி குழுமம் தொடர்பான பங்குச்சந்தை முறைகேடு: செபி தலைவர் மாதவி ஆஜராக சம்மன்

மதகலவரத்தை தூண்ட முயற்சி பவன் கல்யாண் மீது மதுரை போலீசில் புகார்

திருப்பதியில் வேதமந்திரங்கள் முழங்க ஏழுமலையான் கோயில் பிரமோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது