கடந்த ஜூலை மாதத்தில் ரூ.10.62 லட்சம் கோடி மதிப்பில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை நடந்துள்ளது: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

டெல்லி: கடந்த ஜூலை மாதத்தில் ரூ.10.62 லட்சம் கோடி மதிப்பில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை நடந்துள்ளது என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். அடுத்த 5 ஆண்டுகளில் நாள் ஒன்றுக்கு 100 கோடி டிஜிட்டல் பரிவர்த்தனை மேற்கொள்ள இலக்கு என அவர் தெரிவித்தார்.     …

Related posts

ஒரே நாடு ஒரே தேர்தல் ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்: எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு

சைக்கிளில் சென்ற வாலிபர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற லாரியை காரில் விரட்டிப் பிடித்த நடிகை நவ்யா நாயர்