கடத்தல்காரர்கள் மற்றும் அன்னிய செலாவணி மோசடியாளர்கள் தடுப்பு மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் தலைவராக நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி நியமனம்

டெல்லி: கடத்தல்காரர்கள் மற்றும் அன்னிய செலாவணி மோசடியாளர்கள் தடுப்பு மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் தலைவராக சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். மறு உத்தரவு வரும் வரை அவர் அந்த பதவியில் நீடிப்பார் என மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது. தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி செப்.12ம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார்….

Related posts

ஆந்திராவில் ஆட்சி மாற்றம் எதிரொலி; சுரங்கத்துறை முக்கிய ஆவணங்கள், ஹார்ட் டிஸ்க் தீ வைத்து எரிப்பு: கார் டிரைவர்கள் சிக்கினர்

காற்று மாசுவால் ஆண்டுதோறும் 10 நகரங்களில் 30 ஆயிரம் பேர் பலி: டெல்லியில் 12,000 பேர் உயிரிழப்பு

சூர‌ஜ் ரேவண்ணாவுக்கு 18ம் தேதி வரை காவல்