கஞ்சா வியாபாரியை பிடிக்க தவறிய வாணியம்பாடி டிஎஸ்பி-க்கு மெமோ

திருப்பத்தூர்: கஞ்சா வியாபாரியை பிடிக்க தவறிய வாணியம்பாடி டிஎஸ்பி-க்கு டிஐஜி பாபு மெமோ வழங்கியுள்ளார். கஞ்சா வியாபாரி இம்தியாஸை பிடிக்க தவறியது பற்றி விளக்கம் கேட்டு பழனிக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. …

Related posts

பாஜ பிரமுகர் தொடர்பு உள்ள தங்க கடத்தல் விசாரணையில் தொய்வு

சேலத்தில் பால் கேனுக்கு வெல்டிங் வைத்தபோது விபத்து: 2 பேர் படுகாயம்

3 புதிய குற்றவியல் சட்டங்கள்.. எதற்காக இந்த சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன?: காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கேள்வி