ஓபிஎஸ் மீது நடவடிக்கை எடுக்கக்கோரிய மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: போலீஸ் பாதுகாப்பை தவறாக பயன்படுத்திய புகாரில் ஓபிஎஸ் மீது நடவடிக்கை எடுக்கக்கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. ஒபிஎஸ்-க்கு  வழங்கப்பட்ட பாதுகாப்பை மறுஆய்வு செய்யகோரியதையும் நிராகரித்து ஆதிராஜாராம் மனுவை தள்ளுபடி செய்தது. எந்த முகாந்திரமும் இல்லாமல் ஆதாரமற்ற குற்றச்சாட்டுடன் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.  …

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை