ஓடும் ரயிலில் தள்ளி கொல்லப்பட்ட மாணவியின், தந்தை தற்கொலை: போலீஸ் விசாரணையில் தகவல்

சென்னை: சென்னை பரங்கிமலையில் ஓடும் ரயிலில் தள்ளி கொல்லப்பட்ட மாணவியின், தந்தை மதுவில் விஷம் கலந்து தற்கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. விஷம் கலந்த மதுவைக் குடித்ததால் நெஞ்சு எரிச்சல் ஏற்பட்டு, அதனால் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மாணவி சத்யா உயிரிழந்த சோகத்தில் நெஞ்சுவலியால் தந்தை இறந்ததாக முதலில் தகவல் வெளியானது….

Related posts

பெண்ணிடம் ₹2.50 லட்சம் மோசடி விவகாரம் வடசென்னை மாவட்ட பாஜ செயலாளர் கைது: தனிப்படை போலீசார் அதிரடி

சென்னையில் கடந்த 3 ஆண்டுகளில் சாலைகளில் சுற்றித்திரிந்த 6,876 ஆதரவற்றோர் மீட்பு

பழவேற்காடு – காட்டுப்பள்ளி இடையே உள்ள சாலையில் மீண்டும் கடல் சீற்றத்தால் மணல் திட்டுகள்:  வாகன ஓட்டிகள் அவதி  பாலம் அமைத்து தர கோரிக்கை