ஓடாநிலையில் ராகுல் காந்தியின் பேச்சை மொழிபெயர்த்தவர் திடீர் மயக்கம்

ஈரோடு: ஈரோடு மாவட்டம் ஓடாநிலையில் ராகுல் காந்தியின் பேச்சை மொழிபெயர்த்த கல்லூரி பேராசிரியர் திடீர் மயக்கமடைந்தார். மயக்கமடைந்த கல்லூரி பேராசிரியர் முகமது இம்ரான்(35) மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். …

Related posts

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கும்.! இயல்பைவிட கூடுதல் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

ரத்த அழுத்தத்தை சீராக்கும் ‘பேஷன்’ பழம்: ஊட்டியில் கிலோ ரூ.400க்கு விற்பனை

குளச்சலில் மீனவர்கள் வலையில் சிக்கிய நெத்திலி மீன்கள்: விலை வீழ்ச்சியால் கவலை