ஓசூர் அருகே விளைநிலங்களில் கெயில் நிறுவனம் குழாய் பதிப்பதை எதிர்த்து விவசாயிகள் போராட்டம்..!!

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே விளைநிலங்களில் கெயில் நிறுவனம், குழாய் பதிப்பதை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஓசூர் அருகே குந்துமாரனப்பள்ளி கிராமத்தில் குழிக்குள் இறங்கி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்….

Related posts

தனியார் மருத்துவமனை அறுவை சிகிச்சையில் பங்கேற்ற அரசு மருத்துவர் மீது ஏன் நடவடிக்கை இல்லை?: அரசு பதில்தர ஐகோர்ட் உத்தரவு

கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கள் விலை திடீர் சரிவு: கிலோ மல்லி ₹300 சாமந்தி ₹240க்கு விற்பனை

தமிழகம் முழுவதும் கூட்டுறவு சங்கங்களில் அதிமுக ஆட்சியில் முறைகேடாக சேர்க்கப்பட்ட 63.22 லட்சம் உறுப்பினர்கள் அதிரடியாக நீக்கம்: விரைவில் தேர்தல் நடத்த முடிவு