ஒரு மாதத்தில் 4 முறைக்கு மேல் பணம் எடுத்தால் ரூ.15 கட்டணம் விதிக்கப்படும்: எஸ்.பி.ஐ. வங்கி அறிவிப்பு

சென்னை: ஒரு மாதத்தில் 4 முறைக்கு மேல் பணம் எடுத்தால் ரூ.15 கட்டணம் விதிக்கப்படும் என எஸ்.பி.ஐ. வங்கி அறிவித்துள்ளது. வங்கியிலோ அல்லது ஏ.டி.எம்.மிலோ ஏதுவாக இருந்தாலும் 4 முறை மட்டுமே பணம் எடுக்க முடியும் என்று எஸ்.பி.ஐ. தெரிவித்துள்ளது. நிதியாண்டில் முதலில் வழங்கப்படும் 10 தாள்கள் கொண்ட காசோலை புத்தகத்தை தவிர்த்து வேறு வாங்கினால் ரூ.40 வசூலிக்கப்படும். …

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை