ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியானதாக கூறிய சி.வி.சண்முகத்துக்கு வைத்திலிங்கம் கேள்வி

சென்னை: உயர்நீதிமன்ற உத்தரவை மீறி, அவைத் தலைவர் நியமன தீர்மானத்தை எப்படி கொண்டு வந்தார்கள்? என சி.வி.சண்முகத்துக்கு வைத்திலிங்கம் கேள்வி எழுப்பினார். அனைத்து பதவிகளும் ரத்து என்றால் பொதுக்குழு உறுப்பினர்களின் பதவிகளும் ரத்து தானே? ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியானதாக கூறிய நிலையில் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்….

Related posts

குப்பையில் கிடந்த துப்பாக்கி

வீட்டை இடிக்க அதிகாரிகள் வந்ததால் நடுரோட்டில் தீக்குளித்த வாலிபர்: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

மழைநீர் கால்வாயை முறையாக அமைக்காததால் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீர்: நடவடிக்கை கோரி பெண்கள் மறியல்