ஒய்வு பெற்ற நீதிபதி சி.டி.செல்வத்தின் பாதுகாவலர் தாக்கப்பட்ட வழக்கில் மேலும் இருவர் கைது

சென்னை: ஒய்வு பெற்ற நீதிபதி சி.டி.செல்வத்தின் பாதுகாவலர் தாக்கப்பட்ட வழக்கில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை கண்ணகி நகரைச் சேர்ந்த நிசாந்த் மற்றும் மனோஜ் ஆகிய இருவர்  போலீசாரால் கைது செய்யப்பட்டனர். திருப்பூரில் கைது செய்யப்பட்ட இருவரையும் அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது….

Related posts

காதலுக்கு ஊழியர் மறுப்பு; கடையில் பெட்ரோல் குண்டு வீச்சு: சிறுவன், 3 பேர் கைது

இரட்டை கொலை வழக்கு : 3 பேருக்கு இரட்டை ஆயுள்

பள்ளியில் பிளஸ் 2 மாணவிக்கு தாலி கட்டிய சக மாணவன்: உடந்தையாக இருந்த 3 மாணவர்கள் சஸ்பெண்ட்