ஒமிக்ரான் பரவல் – எம்.பி ரவிக்குமார் கவன ஈர்ப்பு நோட்டீஸ்

டெல்லி: ஒமிக்ரான் வகை கொரோனா தொடர்பாக நாடாளுமன்றத்தில் எம்.பி ரவிக்குமார் கவன ஈர்ப்பு நோட்டீஸ் கொடுத்துள்ளார். ஒமிக்ரான் காரணமாக பிப்ரவரியில் 3வது அலை இந்தியாவை தாக்கக்கூடும் என கூறுகின்றனர். ஒன்றிய அரசு தனது நிலை குறித்து தெரிவிக்குமாறு வி.சி.க எம்.பி ரவிக்குமார் நோட்டீஸ் கொடுத்துள்ளார்….

Related posts

டெல்லியில் பிரதமர் மோடி உடன் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சந்திப்பு

ராஜஸ்தான் மாநில வேளாண்மை, தோட்டக்கலை, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கிரோடி லால் மீனா திடீர் ராஜினாமா

மக்கள் பணி, கட்சிப் பணியை தொய்வின்றி தொடர்வோம்: திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின்