ஒமிக்ரான் பரவலால் ஒடிசாவில் நாளை முதல் ஜன.2 வரை கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை: அம்மாநில அரசு உத்தரவு

ஓடிசா: ஒமிக்ரான் பரவலால் ஒடிசாவில் நாளை முதல் ஜன.2 வரை கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. ஓட்டல்கள், கேளிக்கை விடுதிகள், பேரணிகள், இசைக்குழுகள் போன்வற்றை கொண்டாட மாநிலம் முழுவதும் தடை விதிக்கப்பட்டுள்ளது. …

Related posts

மேகாலயாவில் வௌ்ளம் 10 பேர் பலி

மணிப்பூரில் கலவரத்தின்போது காவல்நிலையத்தில் இருந்து திருடப்பட்ட 80% ஆயுதங்கள் மீட்பு

உத்தரகாண்ட் மலையில் சிக்கி தவித்த 2 வெளிநாட்டு வீராங்கனைகள் மீட்பு