ஒன்றிய அணை பாதுகாப்பு சட்டம் முழுமையாக அமலாக இன்னும் ஓராண்டு ஆகலாம்: ஒன்றிய அரசு தகவல்

டெல்லி: ஒன்றிய அணை பாதுகாப்பு சட்டம் முழுமையாக அமலாக இன்னும் ஓராண்டு ஆகலாம் என ஒன்றிய அரசு தெரிவித்தது. உச்சநீதிமன்றத்தில் முல்லை பெரியாறு அணை வழக்கு தொடர்பான விசாரணையில் ஒன்றிய அரசு தகவல் அளித்தது. அணை மேற்பார்வை குழுவை மேலும் வலுப்படுத்தும் பணிகளை மேற்கொள்ள உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது.  …

Related posts

கனடாவில் பலத்த நிலநடுக்கம்

ஹத்ராஸில் பாதிக்கப்பட்டோருக்கு ராகுல் ஆறுதல்

தேர்வு எழுதும் மாணவர்களுடனான மோடியின் கலந்துரையாடல் மெய்நிகர் நிகழ்ச்சியாகிறது: நீட் விவகாரத்தால் மாற்றம்