ஒட்டன்சத்திரம் அருகே காரும் அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்து: 3 பேர் உயிரிழப்பு

திண்டுக்கல் : ஒட்டன்சத்திரம் அருகே பண்ணப்பட்டியில் காரும் அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். கேரளாவில் இருந்து கோவிலுக்கு வந்த காரும் பழனியில் இருந்து மதுரை சென்றுகொண்டிருந்த பேருந்தும் மோதி கொண்டது. …

Related posts

தனியார் மருத்துவமனை அறுவை சிகிச்சையில் பங்கேற்ற அரசு மருத்துவர் மீது ஏன் நடவடிக்கை இல்லை?: அரசு பதில்தர ஐகோர்ட் உத்தரவு

கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கள் விலை திடீர் சரிவு: கிலோ மல்லி ₹300 சாமந்தி ₹240க்கு விற்பனை

தமிழகம் முழுவதும் கூட்டுறவு சங்கங்களில் அதிமுக ஆட்சியில் முறைகேடாக சேர்க்கப்பட்ட 63.22 லட்சம் உறுப்பினர்கள் அதிரடியாக நீக்கம்: விரைவில் தேர்தல் நடத்த முடிவு