ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மேலும் நீர்வரத்து அதிகரிப்பு

தருமபுரி: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மேலும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. வினாடிக்கு ஒரு லட்சத்து 15 ஆயிரம் கனஅடியாக தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இன்று காலை 78 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து மதியம் 85 ஆயிரம் கனஅடியாக வந்து கொண்டிருந்த நிலையில் மாலை 4:20 மணி அளவில் ஒரு லட்சம் கனஅடியாகவும் தற்போது நிலவரம் படி ஒரு லட்சத்து 15 ஆயிரம் கனஅடியாக தண்ணீர் அதிகரித்துள்ளது….

Related posts

பொதுமக்கள் சைபர் குற்றங்களில் இருந்து பாதுகாப்பாக இருக்க பாதுகாப்பு வழிமுறைகளை வெளியிட்டுள்ளது இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்

அரசின் திட்டங்களை கண்காணிக்கவும் செயல்படுத்தவும் மாவட்ட வாரியாக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம்

ஃபோர்டு நிறுவனத்தின் மனுவை பரிசீலனை செய்து அனுமதி வழங்கியது தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம்