ஐதராபாத்திலிருந்து ராய்ச்சூருக்கு ஆக்சிஜன் டேங்கர் ஏற்றி சென்ற ரயிலில் திடீர் தீ விபத்து

ஐதராபாத்: ஐதராபாத்திலிருந்து ராய்ச்சூருக்கு ஆக்சிஜன் டேங்கர் ஏற்றி சென்ற ரயிலில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீப்பற்றியதை அறிந்த ரயில் எஞ்சின் ஓட்டுநர் சமயோசிதமாக ரயிலை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. தீ அணிக்கப்பட்ட பின் ஆக்சிஜன் டேங்கர் லாரிகளுடன் ரயில் ராய்ச்சூருக்கு புறப்பட்டு சென்றது. …

Related posts

பாஜக மூத்த தலைவர் அத்வானி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

தாயகம் வந்தது இந்திய கிரிக்கெட் அணி

கங்கனா ரனாவத்தை கன்னத்தில் அறைந்து சஸ்பென்ட் ஆன சிஐஎஸ்எப் காவலர் பெங்களூருவுக்கு பணியிட மாற்றம்