ஐதராபாத்தின் தெற்கு பகுதியில் லேசான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.0 ஆக பதிவு

ஐதராபாத்: ஐதராபாத்தின் தெற்கு பகுதியில் இன்று காலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலை 5 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.0 ஆக பதிவானது. நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக தற்போது வரை தகவல் எதுவும் இல்லை….

Related posts

திருப்பதி லட்டு சர்ச்சை – ராகுல் வலியுறுத்தல்

குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்க மோடி நாளை அமெரிக்கா பயணம்: 23ம் தேதி ஐ.நா-வில் உரை

காஷ்மீரில் பேருந்து விபத்தில் 2 வீரர்கள் வீரமரணம்