ஐஜேகே சார்பில் வென்றவர்கள் நேர்மையாக கடமையாற்ற வேண்டும்: எம்.பி.பாரிவேந்தர் பேச்சு

சென்னை: உள்ளாட்சி தேர்தலில் ஐஜேகே சார்பில் வென்றவர்கள் நேர்மையாக கடமையாற்ற வேண்டும் என எம்.பி. பாரிவேந்தர் தெரிவித்தார். தங்களின் செயல்கள் மூலம் மக்களை கவர வேண்டும் என ஐஜேகே சார்பில் வென்றவர்களிடம் பாரிவேந்தர் பேசினார். தற்போது வெற்றியடைந்தவர்கள் எங்களின் அடையாளம் என சென்னையில் நடந்த விழாவில் எம்.பி.பாரிவேந்தர் பேசினார். …

Related posts

விளையாட்டு மைதானத்தில் குப்பை, கட்டிட கழிவு கொட்டுவதற்கு எதிர்ப்பு: இளைஞர்கள் சாலை மறியல்

ஊராட்சி தலைவர் வீட்டில் கல்வீச்சு 20 பேர் மீது வழக்கு

பிளஸ் 2 படித்துவிட்டு கிளினிக் நடத்தி வந்த போலி டாக்டர் கைது: சுகாதாரத்துறை நடவடிக்கை