ஐகோர்ட்-மணலிக்கு பஸ் சர்வீஸ்: அமைச்சர் துவக்கி வைத்தார்

சென்னை: சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் சுங்கச்சாவடி – கண்ணதாசன் நகர், உயர் நீதிமன்றம் – மணலி, தண்டையார்பேட்டை ஐஓசி – மூலகொத்தலம் வழியாக ஐஓசி பேருந்து நிலையம், சுங்கச்சாவடி – வள்ளலார் நகர் ஆகிய வழித்தடங்களில் கடந்த ஆட்சியில் நிறுத்தப்பட்ட 7 பேருந்துகளை மீண்டும் இயக்கும் நிகழ்ச்சி நேற்று தண்டையார்பேட்டை ஐஒசி போருந்து நிலையத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில், போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் கலந்துகொண்டு கொடியசைத்து தொடக்கி வைத்தனர்….

Related posts

தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்ற இளைஞர்கள், தொழில் முனைவோர் பால் உற்பத்தியில் ஈடுபட வேண்டும்: பால் வளத்துறை அழைப்பு

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து 10 ஆயிரம் போலீசாருக்கு பயிற்சி: கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தகவல்

மெட்ரோ ரயில் பணி காரணமாக பெரம்பூர் மார்க்கெட் அருகே 2 நாள் போக்குவரத்து மாற்றம்