ஐஎன்எஸ் விராட் போர்கப்பல் உடைக்கும் பணியை நிறுத்த உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: ஐஎன்எஸ் விராட் போர்கப்பல் உடைக்கும் பணியை நிறுத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. என்விடெக் நிறுவனம் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் ஐஎன்எஸ் விராட் கப்பலை உடைப்பதை நிறுத்தி வைக்க உத்தரவிட்டது. மேலும், இந்த கப்பலை வாங்கிய நிறுவனம் பதிலளிக்கும்படியும் உத்தரவிட்டுள்ளது….

Related posts

மதகலவரத்தை தூண்ட முயற்சி பவன் கல்யாண் மீது மதுரை போலீசில் புகார்

திருப்பதியில் வேதமந்திரங்கள் முழங்க ஏழுமலையான் கோயில் பிரமோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது

சட்டீஸ்கரில் 36 மாவோயிஸ்டுகள் சுட்டு கொலை: சிறப்பு படை போலீஸ் அதிரடி