ஏர் இந்தியா ஊழியர்களின் தொழிற்சங்கமான ஏர் கார்ப்பரேஷன் ஊழியர் சங்கத்தின் மனு தள்ளுபடி

சென்னை: ஊழியர்களின் உரிமைகளை காக்காமல் ஏர் இந்தியாவை டாடாவுக்கு விற்ற நடைமுறைக்கு தடைகோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஏர் இந்தியா ஊழியர்களின் தொழிற்சங்கமான ஏர் கார்ப்பரேஷன் ஊழியர் சங்கத்தின் மனு தள்ளுபடி. தொழிற்சங்கங்களுடன் கலந்தாலோசிக்காமல் ஏர் இந்தியா நிறுவனம் விற்கப்பட்டதாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. …

Related posts

தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்ற இளைஞர்கள், தொழில் முனைவோர் பால் உற்பத்தியில் ஈடுபட வேண்டும்: பால் வளத்துறை அழைப்பு

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து 10 ஆயிரம் போலீசாருக்கு பயிற்சி: கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தகவல்

மெட்ரோ ரயில் பணி காரணமாக பெரம்பூர் மார்க்கெட் அருகே 2 நாள் போக்குவரத்து மாற்றம்