எஸ்.பி வேலுமணிக்கு எதிரான வழக்கில் அறிக்கை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு

சென்னை: எஸ்.பி வேலுமணிக்கு எதிரான வழக்கில் அறிக்கை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய ஆணையிடப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற பதிவாளர் அந்த அறிக்கையை 3 வாரத்தில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளார். …

Related posts

தண்டையார்பேட்டை மண்டலத்தில் தெரு நாய்களுக்கு தடுப்பூசி முகாம்

பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு: ஆட்சியர் அறிவிப்பு

சென்னை உள்ளிட்ட 4 மண்டலங்களில் மாவட்ட எல்லைக்கு ஏற்ப ரேஷன் கடைகள் மாற்றம்: கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அறிவிப்பு